<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	>

<channel>
	<title>மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.</title>
	<atom:link href="http://www.peoplesrights.in/tamil/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.peoplesrights.in/tamil</link>
	<description>Organization fighting for Human Rights since 1989.</description>
	<pubDate>Wed, 08 Sep 2010 17:34:10 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.7</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>ஊழல் அதிகாரி அரிகரனைப் பாதுகாக்கும் தலைமைச் செயலக அதிகாரிகளுக்குக் கண்டனம்!</title>
		<link>http://www.peoplesrights.in/tamil/?p=235</link>
		<comments>http://www.peoplesrights.in/tamil/?p=235#comments</comments>
		<pubDate>Wed, 08 Sep 2010 17:34:10 +0000</pubDate>
		<dc:creator>மக்கள் உரிமைகள்</dc:creator>
		
		<category><![CDATA[ஊடக அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.peoplesrights.in/tamil/?p=235</guid>
		<description><![CDATA[மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 08.09.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
லலித் கலா அகாடமியின் அதிகாரி அரிகரனை பணி நீக்கம் செய்து அமைச்சர் கோப்பில் கையெழுத்திட்ட பின்பும், அவருக்கு பதவி நீக்க ஆணையை வழங்காமல் அவரை பாதுகாக்கும்  நோக்கோடு செயல்படும் தலைமைச் செயலக அதிகாரிகளின் போக்கை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிகிறோம்.
லலித் கலா அகாடமியின் அதிகாரி அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதல்வராக இருந்த போது செய்த ஊழல், முறைகேடு, அரசு அனுமதியின்றி வெளிநாடு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.peoplesrights.in/tamil/?feed=rss2&amp;p=235</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் குறவர் இன இளைஞர் அடித்துக் கொலை: போலீசாரை கைது செய்ய கோரிக்கை!</title>
		<link>http://www.peoplesrights.in/tamil/?p=230</link>
		<comments>http://www.peoplesrights.in/tamil/?p=230#comments</comments>
		<pubDate>Fri, 03 Sep 2010 09:35:26 +0000</pubDate>
		<dc:creator>மக்கள் உரிமைகள்</dc:creator>
		
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<category><![CDATA[ஊடக அறிக்கைகள்]]></category>

		<category><![CDATA[மீறல்கள்]]></category>

		<category><![CDATA[வழக்குகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.peoplesrights.in/tamil/?p=230</guid>
		<description><![CDATA[
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம். நிஜாமுதீன், தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் பெ. கிருஷ்ணமூர்த்தி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கடலூர் பொறுப்பாளர் இரா. பாபு, மக்கள் கண்காணிப்பகம் பொறுப்பாளர் ஆ. ஜெயராமன் ஆகியோர் 03.09.2010 அன்று காலை 10.30 மணிக்கு கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.peoplesrights.in/tamil/?feed=rss2&amp;p=230</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>அரசாணைப்படி பிராந்திய இடஒதுக்கீடு அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே வழங்க வேண்டும்!</title>
		<link>http://www.peoplesrights.in/tamil/?p=227</link>
		<comments>http://www.peoplesrights.in/tamil/?p=227#comments</comments>
		<pubDate>Sat, 28 Aug 2010 10:46:10 +0000</pubDate>
		<dc:creator>மக்கள் உரிமைகள்</dc:creator>
		
		<category><![CDATA[ஊடக அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.peoplesrights.in/tamil/?p=227</guid>
		<description><![CDATA[மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 28.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்ட நிலையில் பிராந்திய இடஒதுக்கீடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி அரசுக் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே காரைக்கால், மாகே, ஏனாம் பகுதி மாணவர்களுக்குப் பிராந்திய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி அரசு கடந்த 2006-ஆம் ஆண்டு அரசுக் கல்லூரிகளில் நடக்கும் உயர் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் காரைக்காலுக்கு 18 [...]]]></description>
		<wfw:commentRss>http://www.peoplesrights.in/tamil/?feed=rss2&amp;p=227</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு &#8216;மக்கள் உரிமைக் கூட்டமைப்பு&#8217; ஆதரவு!</title>
		<link>http://www.peoplesrights.in/tamil/?p=225</link>
		<comments>http://www.peoplesrights.in/tamil/?p=225#comments</comments>
		<pubDate>Mon, 23 Aug 2010 12:41:47 +0000</pubDate>
		<dc:creator>மக்கள் உரிமைகள்</dc:creator>
		
		<category><![CDATA[ஊடக அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.peoplesrights.in/tamil/?p=225</guid>
		<description><![CDATA[மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 23.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் நாளை (24.08.2010) எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் எங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெற்று, இந்த கல்வி ஆண்டு முதலே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும், அரசியல் சட்டத்திற்கு எதிரான பிராந்திய இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிகைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாளை முழு அடைப்புப் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.peoplesrights.in/tamil/?feed=rss2&amp;p=225</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத் தீர்மானங்கள்!</title>
		<link>http://www.peoplesrights.in/tamil/?p=223</link>
		<comments>http://www.peoplesrights.in/tamil/?p=223#comments</comments>
		<pubDate>Sun, 22 Aug 2010 18:39:33 +0000</pubDate>
		<dc:creator>மக்கள் உரிமைகள்</dc:creator>
		
		<category><![CDATA[ஊடக அறிக்கைகள்]]></category>

		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.peoplesrights.in/tamil/?p=223</guid>
		<description><![CDATA[மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் 22.08.2010  ஞாயிறன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணி வரையில் வணிக  அவையில் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன்  தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் புதுச்சேரி நகரம் மற்றும் கிராம அளவில்  இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக  கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு தலைவர் கோ. அ.  ஜெகன்நாதன் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.peoplesrights.in/tamil/?feed=rss2&amp;p=223</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>புதுச்சேரி பிராந்திய இடஒதுக்கீடு ரத்து: அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!</title>
		<link>http://www.peoplesrights.in/tamil/?p=221</link>
		<comments>http://www.peoplesrights.in/tamil/?p=221#comments</comments>
		<pubDate>Wed, 11 Aug 2010 11:26:59 +0000</pubDate>
		<dc:creator>மக்கள் உரிமைகள்</dc:creator>
		
		<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://www.peoplesrights.in/tamil/?p=221</guid>
		<description><![CDATA[மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 11.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:
பிராந்திய இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசு சார்பில் உரிய ஆதாரங்களை முன் வைத்து வாதாடாததால் புதுச்சேரி பகுதிக்கான 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதன் மூலம் புதுச்சேரி அரசு மக்களுக்கு மிகப் பெரும் துரோகம் இழைத்துள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.
புதுச்சேரி அரசு உயர் கல்வியில் காரைக்காலுக்கு 18 சதம், மாகேவிற்கு 4 சதம், யேனாமிற்கு 3 [...]]]></description>
		<wfw:commentRss>http://www.peoplesrights.in/tamil/?feed=rss2&amp;p=221</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>சமூக சேவகர் பாலாவை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!</title>
		<link>http://www.peoplesrights.in/tamil/?p=219</link>
		<comments>http://www.peoplesrights.in/tamil/?p=219#comments</comments>
		<pubDate>Sun, 01 Aug 2010 06:28:42 +0000</pubDate>
		<dc:creator>மக்கள் உரிமைகள்</dc:creator>
		
		<category><![CDATA[ஊடக அறிக்கைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.peoplesrights.in/tamil/?p=219</guid>
		<description><![CDATA[மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்   01.08.2010 அன்று விடுத்துள்ளா அறிக்கை:
சென்டாக் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு உதவி செய்துக் கொண்டிருந்த பெற்றோர் மாணவர் நலச் சங்கத்தின் தலைவர் பாலாவை தாக்கிய காலாப்பட்டு உதவி ஆய்வாளர் வேலையன் மற்றும் போலீசார் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
புதுச்சேரி காலாப்பட்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்றைய தினம் தனியார் மருத்துவ கல்லூரிகளின் சேர்கைக்கான சென்டாக் கவுன்சிலிங் காலை முதல் தொடங்கி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.peoplesrights.in/tamil/?feed=rss2&amp;p=219</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>உத்தபுரம் (மதுரை), டொம்புச்சேரி, பெரியகுளம் (தேனி) ஆகிய பகுதிகளில் தொடரும் சாதி வெறியும் அரசின் அலட்சியமும்!</title>
		<link>http://www.peoplesrights.in/tamil/?p=217</link>
		<comments>http://www.peoplesrights.in/tamil/?p=217#comments</comments>
		<pubDate>Tue, 06 Jul 2010 05:07:10 +0000</pubDate>
		<dc:creator>மக்கள் உரிமைகள்</dc:creator>
		
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<category><![CDATA[ஊடக அறிக்கைகள்]]></category>

		<category><![CDATA[மீறல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.peoplesrights.in/tamil/?p=217</guid>
		<description><![CDATA[உண்மை அறியும் குழு அறிக்கை
கீழே கையொப்பமிட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரு ஊர்களுக்கும் நேற்று (ஜுலை 4, 2010) சென்று மக்களைச் சந்தித்தோம். தொடர்புடைய காவல் நிலையங்களுக்குச் சென்று வழக்கு விவரங்களையும் அறிந்து கொண்டோம்.
உத்தபுரத்தைப் பொறுத்தமட்டில் சுவர் இடிக்கப்பட்டது தொடங்கி இதுவரை மும்முறை அங்குச் சென்று வந்துள்ளோம். தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டு சுமார் ஒன்றரையாண்டு ஆன பின்னும் கூட இன்றும் அவ்வழியே தாழ்த்தப்பட்டவர்களின் (பள்ளர்), வாகனப் போக்குவரத்தை ஆதிக்கச் சாதியினர் (பிள்ளைமார்கள்) அனுமதிக்கவில்லை. [...]]]></description>
		<wfw:commentRss>http://www.peoplesrights.in/tamil/?feed=rss2&amp;p=217</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி ஊழல் முறைகேடு: கண்டன ஆர்ப்பாட்டம்!</title>
		<link>http://www.peoplesrights.in/tamil/?p=213</link>
		<comments>http://www.peoplesrights.in/tamil/?p=213#comments</comments>
		<pubDate>Thu, 01 Jul 2010 12:38:49 +0000</pubDate>
		<dc:creator>மக்கள் உரிமைகள்</dc:creator>
		
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>

		<category><![CDATA[ஊடக அறிக்கைகள்]]></category>

		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>

		<category><![CDATA[மீறல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.peoplesrights.in/tamil/?p=213</guid>
		<description><![CDATA[
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி நடந்த மோசடியில் தொடர்புடைய இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 2-ந் தேதியன்று காலை 10 மணியளவில், பெருந்தலைவர் காமராசர் கல்வித் துறை வளாகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் சீ.சு.சாமிநாதன், பெற்றோர் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.peoplesrights.in/tamil/?feed=rss2&amp;p=213</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>புதுச்சேரியில் 7 ஆண்டு சிறை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் - மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை</title>
		<link>http://www.peoplesrights.in/tamil/?p=211</link>
		<comments>http://www.peoplesrights.in/tamil/?p=211#comments</comments>
		<pubDate>Mon, 21 Jun 2010 20:13:33 +0000</pubDate>
		<dc:creator>மக்கள் உரிமைகள்</dc:creator>
		
		<category><![CDATA[ஊடக அறிக்கைகள்]]></category>

		<category><![CDATA[மீறல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.peoplesrights.in/tamil/?p=211</guid>
		<description><![CDATA[தமிழக அரசைப் பின்பற்றி புதுச்சேரி அரசும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை  முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள்  கோரியுள்ளனர்.
22.06.2010 அன்று, காலை 11 மணியளவில்,  புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின்  தமிழகத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு  செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் புதுச்சேரி தலைவர்  இர.அபிமன்னன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.peoplesrights.in/tamil/?feed=rss2&amp;p=211</wfw:commentRss>
		</item>
	</channel>
</rss>
