No Image

அரசாணைப்படி பிராந்திய இடஒதுக்கீடு அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 28.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்ட நிலையில் பிராந்திய இடஒதுக்கீடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி அரசுக் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே […]

No Image

புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ ஆதரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 23.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் நாளை (24.08.2010) எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் எங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். […]

No Image

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத் தீர்மானங்கள்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் 22.08.2010 ஞாயிறன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணி வரையில் வணிக அவையில் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் […]

No Image

புதுச்சேரி பிராந்திய இடஒதுக்கீடு ரத்து: அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 11.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: பிராந்திய இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசு சார்பில் உரிய ஆதாரங்களை முன் வைத்து வாதாடாததால் புதுச்சேரி […]

No Image

சமூக சேவகர் பாலாவை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்   01.08.2010 அன்று விடுத்துள்ளா அறிக்கை: சென்டாக் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு உதவி செய்துக் கொண்டிருந்த பெற்றோர் மாணவர் நலச் சங்கத்தின் தலைவர் பாலாவை தாக்கிய காலாப்பட்டு உதவி […]