No Image

சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள்: உண்மை அறியும் குழு அறிக்கை

வேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய […]

No Image

குடியரசுத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்ட பின்பும் குற்றமிழைத்த போஸ் மீது நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 24.02.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: குடியரசுத் தலைவர் மாளிகை உத்தரவிட்ட பின்னரும் தேச தலைவர்களையும், தமிழையும் இழிவுப்படுத்திய பாரதியார் பல்கலைக்கூட விரிவுரையாளர் போஸ் மீது நடவடிக்கை எடுக்காத […]

No Image

ஐந்து கொள்ளையர்கள் என்கவுன்டர் கொலை – நீதி விசாரணை தேவை: மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை

மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு கிளை (Peoples Union for Human Rights – PUHR, TamilNadu Chapter) தலைவர் அ. மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி (Federation for People’s […]

No Image

நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதும் பின் நிகழ்வுகளும்

 – அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன், இரா. முருகப்பன், சு.காளிதாஸ். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள மண்டபம் கிராமத்தை ஒட்டி வாழ்ந்த இருளர் பெண்கள் நால்வர் காவல்துறையினரால் வன்புணர்ச்சி செய்யப்பட்ட நிகழ்வு ஓரளவு சமூக […]

No Image

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 16.02.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]