No Image

சுரங்க ஊழலில் நீதிபதி ஷா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட அரசு செயலர் ராஜீவ் எதுவன்ஷியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.02.2013) விடுத்துள்ள அறிக்கை: கோவாவில் நடந்த இரும்புச் சுரங்க ஊழலில் நீதிபதி ஷா கமிஷனால் குற்றம் சுமத்தப்பட்ட புதுச்சேரி அரசு நிதிச் செயலர் ராஜீவ் எதுவன்ஷியை […]

No Image

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.02.2013) விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசைப் பின்பற்றி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்க முதல்வர் ரங்கசாமி மத்திய அரசை […]

No Image

சந்தை புதுக்குப்பம் சாதி மோதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (19.02.2013) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி திருக்கனூர் அருகேயுள்ள சந்தை புதுக்குப்பத்தில் நடந்த சாதி மோதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ […]

No Image

வீரப்பன் வழக்கில் நான்கு தமிழர்கள் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – கூட்டறிக்கை

கடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (15.2.2013) காலை 10.30 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், பொருளாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாலர் எம். […]

No Image

வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.02.2013) விடுத்துள்ள அறிக்கை: வினோதினி மீது ஆசிட் வீசிக் கொன்ற சம்பவத்தோடு தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி […]

No Image

லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (6.2.2013) வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தும், தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தர முடியாது எனவும் பேசியுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவை […]