No Image

சட்டவிரோதமாக பேனர், சிலைகள் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் தி.க. தலைவர் வீரமோகன், தமிழர் களம் தலைவர் கோ.பிரகாசு, மனித […]

No Image

ஜிப்மர் செவிலியர் தேர்வில் திருவனந்தபுரம் மையத்தில் அதிகம் பேர் தேர்வு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (17.09.2013) விடுத்துள்ள அறிக்கை: ஜிப்மர் செவிலியர் தேர்வில் திருவனந்தபுரம் மையத்தில் இருந்து மட்டும் அதிகம் பேர் தேர்வு செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென […]

No Image

சட்டம் ஒழுங்குப் பிரச்சனை குறித்து முதல்வர் ரங்சாமியிடம் சமூக அமைப்புகள் மனு!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், தந்தை பெரியார் தி.க. தலைவர் வீரமோகன், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மொ.தேவா, […]

No Image

புதுச்சேரியில் அம்பேத்கர் சிலை உடைப்பு: குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (4.9.2013) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி, பத்துக்கண்ணில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, சிலையை உடைத்த குற்றவாளிகளைப் போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமென […]