No Image

மயிலாடுதுறை கோட்டம் திருநாள்கொண்ட சேரியில் பொதுச் சாலை வழியே தலித் பிணங்களை எடுத்துச் செல்ல எதிர்ப்பு – அறிக்கை

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள வழுவூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த திருநாள்கொண்ட சேரி எனும் சிற்றூரில் கடந்த இரு மாதங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் […]

No Image

பாரதியார் பல்கலைக்கூட நிலத்தில் ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகம் கட்டும் பணியை கைவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (22.01.2016) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட நிலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகம் கட்டும் பணியை கைவிட வேண்டுமென புதுச்சேரி அரசை […]