தட்டாஞ்சாவடி செந்திலை முட்டிப் போட வைத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.11.2017) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தட்டாஞ்சாவடி செந்திலை முட்டிப் போட வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் […]