காரைக்கால் மார்க் துறைமுகத்தை எதிர்த்து மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அலுவலக முற்றுகை: ஜூன் 26க்கு தள்ளிவைப்பு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.05.2018) விடுத்துள்ள அறிக்கை: காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்குத் தடை விதிக்க வலியுறுத்தி வரும் மே 15ம் தேதியன்று நடைபெற இருந்த மாசுக் கட்டுப்பாட்டுக் […]