தட்டாஞ்சாவடி செந்தில் முட்டிப் போட வைத்த விவகாரம்: ராஜீவ் ரஞ்சன் மீது நடவடிக்கை எடுக்க காவலர்கள் மீதான புகார் ஆணையம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ. ஜெகன்நாதன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கப் பொதுச்செயலாளர் ஜி.பி. தெய்வீகன் ஆகியோர் இன்று (07.09.2018) செகா கலைக் கூடத்தில் செய்தியாளர்களிடம் […]