நக்கீரன் கோபால் கைது: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.10.2018) விடுத்துள்ள அறிக்கை: நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த […]