ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம்!

இராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களைத் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்று விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் இன்று (15.10.2018), காலை 10 மணியளவில், தலைமை […]