No Image

ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.12.2012) விடுத்துள்ள அறிக்கை: காரைக்காலில் ஒருதலைக் காதலால் ஆசிட் வீசப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் இளம் பெண்ணின் மருத்துவ செலவை ஏற்பதுடன், […]

No Image

கசாப்புக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்: இந்திய அரசு மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமிப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 22.11.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக கருத்து வலுப்பெற்று வரும் வேளையில் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பை ரகசியமாக எரவாடா சிறையில் […]

No Image

புதுச்சேரியில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த, அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 19.11.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த காலக்கெடு விதித்தும், அரசு வரையறுத்த கட்டணத்திற்கு அதிகமாக வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளதை […]

No Image

டிவிட்டரில் விமர்சித்தவர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பரம் திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 30.10.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் விமர்சித்தற்காக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பரம் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]

No Image

இடிந்தகரை மக்கள் மீது தமிழக காவல்துறை அடக்குமுறை – புதுச்சேரியில் மறியல் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 10.09.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் மக்கள் மீது தமிழக காவல்துறை கண்ணீர் புகை வீசி, தடியடி தாக்குதல் […]

No Image

புதுச்சேரியில் நான்கு தொழிலாளி பலி: ரூ. 5 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 10.09.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பணியாற்றும் தொழிலாளிகள் உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பணியாற்ற வெண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கடைபிடிப்பதைக் கண்காணிக்கவும் புதுச்சேரி அரசு […]

No Image

சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 30.08.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தமிழக […]

No Image

ஜிப்மர் மருத்துவமனையில் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கும் முறை தொடர வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.08.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: ஜிப்மர் மருத்துவமனையில் அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் முறை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் […]

No Image

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர் மாணவர்களின் வெளியேற்றம் குறித்து சிவில் சமூக அறிக்கை!

அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கூட்டாக 21.08.2012 அன்று சென்னையில் வெளியிட்ட அறிக்கை:  கீழே கையொப்பமிட்டுள்ள குடிமக்களாகிய நாங்கள், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்துகொண்டும் […]

No Image

புதுச்சேரியில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக் குறித்து கூட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 21.08.2012 அன்று விடுத்த பத்திரிக்கை  அறிக்கை: புதுச்சேரியில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக்கு காவல்துறையினர் இடையே செயல்திறன் குறைந்து வருவதுதான் காரணம் என்பதால், இதுகுறித்து ஆராய ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற […]