No Image

இலங்கையில் முகாமிற்குள் சிறைப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம், 27.10.2009 அன்று மாலை 7 மணியளவில், கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் சூ.சின்னப்பா, சு.சாமிநாதன், பா.மார்கண்டன், கி.கண்ணன், மு.பொன்னுசாமி, […]

No Image

முத்துலட்சுமி மற்றும் நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும்: உண்மை அறியும் குழு

அதிரடிப்படையால் கொல்லப்பட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கடந்த 4 மாதங்களாக கர்நாடக மாநில மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும் நோக்கத்துடன் கீழ்க்கண்டவாறு ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. […]

No Image

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மீது போலீசு தாக்குதல் – உண்மை அறியும் குழு அறிக்கை!

சில ஆண்டுகட்கு முன்னர் இன்றைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றார். ஈரல் மட்டுமல்ல இதயமும் சேர்ந்து அழுகிவிட்டது என்று சொல்லத்தக்க அளவில் சமீப காலத்தில் சில சம்பவங்கள் […]

No Image

சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை!

கல்வியாளர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் […]

No Image

உத்தபுரத்தில் தீண்டாமைச் சுவர் : உண்மை அறியும் குழு அறிக்கை!

மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் (பேரையூர் தாலுகா) 18 ஆண்டு காலமாக இருந்த தீண்டாமைச் சுவர் மே 6-ந் தேதியே இடிக்கப்பட்டபோதும் தொடர்ந்து அங்கு பிரச்சினை இருந்து வருவதையும், கடந்த அக்டோபர் 1-தேதி ‘பிள்ளைமார்’ […]

No Image

ஒரிசா – கருநாடக கிறித்துவர்கள் மீது தாக்குதல் – உண்மை அறியும் குழு அறிக்கைகள்! (ஆங்கில வடிவம்)

ஒரிசாவில் விசுவ இந்துப் பரிசத்தைச் சேர்ந்த லட்சுமணானந்தா மாவோயிஸ்ட் இயக்கத்தினரால் கொலைச் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, கிறித்துவர்கள் மீது இந்து மத வெறி அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளைச் […]

No Image

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் – கர்நாடகம் – மங்களூர்: உண்மை அறியும் குழு அறிக்கை

மங்களூர், 11 அக்டோபர் 2008 மங்களூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கிறிஸ்துவ நிறுவனங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஆய்வு செய்வதற்காக ஒரிசா, ஆந்திரமாநிலம், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 17 […]

No Image

அத்தியூர் விஜயா வழக்கில் புதுச்சேரி போலீசார் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைபாளார் பேராசிரியர் பிரபா.கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் 22-09-2008 அன்று பகல் 12.00 மணியளவில், புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் […]

No Image

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் – ஓரிசா – கந்தமால்: உண்மை அறியும் குழு அறிக்கை.

பெரகாம்பூர், செப்டம்பர் 2, 2008. கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக பரவலாக நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கலவரம் ஆகியவற்றின் பின்னணி மற்றும் உண்மைத் தகவல்கள் ஆகியவற்றை நேரில் கண்டு உறுதிசெய்து கொள்ளும் பொருட்டு, ஆந்திர […]

No Image

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை – ஆணையத்திடம் மனு.

சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில், புதுச்சேரிக்கு வருகை தந்த பொருளாதார ரீதியான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திடம் (NCEBC), 23-08-2008 அன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இளங்கோ தலைமையில் கோ.சுகுமாரன் (அமைப்பாளர்), மு.முத்துக்கண்ணு, […]