பழங்குடி இருளர் 7 பேர் சட்டவிரோத காவலில் சித்தரவதை, பொய் வழக்கு: உண்மை அறியும் குழு நாளை விசாரணை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.03.2023) விடுத்துள்ள அறிக்கை: பழங்குடி இருளர் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் சட்டவிரோத காவலில் வைத்து சித்தரவதை, பொய் வழக்குப் போட்ட சம்பவம் குறித்து […]

ஸ்ரீ பெரும்புதூரில் வழிப்பறி செய்த வடநாட்டு இளைஞன் என்கவுண்டர் கொலை – உண்மை அறியும் குழு அறிக்கை!

அக் 19, 2021,சென்னை சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ பெரும்புதூர் அருகில் உள்ள பென்னலூரில் வசிக்கும் சுங்கச் சாவடி ஊழியர் இந்திரா (வயது 55, – க/பெ: ரெங்கநாதன்) என்பவரது 5 […]

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலையச் சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை!

ஜூன் 10, 2015 கடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம். இந்த ஊரில் ரயில்வே கேட் அருகில் ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ள தலித் […]