திருக்கனூர் காவல்நிலையத்தில் பொய் வழக்கில் பழங்குடி இருளர் இளைஞர் சித்தரவதை: நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

Press Release demanding Judicial Inquiry under the head of Retired High Court Judge on issue of the Police Excess on Scheduled Tribes Irula community people by foisting false cases and torture by Thirukanur Police, Puducherry

பழங்குடி இருளர் 7 பேர் சட்டவிரோத காவலில் சித்தரவதை, பொய் வழக்கு: உண்மை அறியும் குழு நாளை விசாரணை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.03.2023) விடுத்துள்ள அறிக்கை: பழங்குடி இருளர் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் சட்டவிரோத காவலில் வைத்து சித்தரவதை, பொய் வழக்குப் போட்ட சம்பவம் குறித்து […]

காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பழங்குடி இருளர் 7 பேர் சித்தரவதை – பொய் வழக்கு: கண்டன ஆர்ப்பாட்டம்

காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பழங்குடி இருளர் 7 பேர் சித்தரவதைச் செய்து பொய் வழக்குப் போடப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: 300 பேர் பங்கேற்பு!மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் 13.03.2023 திங்கள், […]

காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பழங்குடியினர் சித்திரவதை, பொய் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கூட்டத்தில் முடிவு 07.03.2023 அன்று, மாலை 4.30 மணியளவில், பெரியார் படிப்பகத்தில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் […]

சேலம் முருகேசன் காவல்துறையினரால் கொலை: வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்!

சேலம் முருகேசன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து இன்று (20.07.2021) தமிழக முதலமைச்சர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:- மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் கடந்த […]

நெய்வேலி காவல் மரணம்: காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2020) விடுத்துள்ள அறிக்கை: நெய்வேலி நகரக் காவல்துறையினரின் சித்தரவதையால் செல்வமுருகன் இறந்துபோன சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் […]

தன்வந்திரி நகர் காவல்நிலைய கொலையை மூடிமறைக்க முயற்சி: கண்டனம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.06.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் நடந்துள்ள லாக்கப் கொலையை மூடி மறைக்க புதுவை காவல்துறை மேற்கொண்டுள்ள முயற்சிகளை மக்கள் சிவில் […]