டிசம்பர் 10: உலக மனித உரிமைகள் நாள்: காவல் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்!

அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டை சிற்றூரைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் காவலர்கள் அடித்ததினால் இறந்துபோனார். இதுகுறித்து அக்குடும்பத்தினரும், பாமகவினர் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் உடலைப் பெற மாட்டோம் என்று போராடி […]

சுப்பிரமணியன் காவல் மரண வழக்கு: காவல் ஆய்வாளர் உட்பட இருவருக்குப் பிடியாணை

கடந்த 2015ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தில் வசித்து வந்த மும்தாஜ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றனர். இவ்வழக்கில் சந்தேகத்தின் […]

காலாப்பட்டு சிறையில் சிறைவாசி மரணம்: சிறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.09.2021) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணைச் சிறைவாசி இறந்ததற்குச் சிறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்பதால் அனைவர் மீதும் உரிய […]

நெய்வேலி காவல் மரணம்: காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2020) விடுத்துள்ள அறிக்கை: நெய்வேலி நகரக் காவல்துறையினரின் சித்தரவதையால் செல்வமுருகன் இறந்துபோன சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் […]

பாகூர் காவல்நிலையப் போலீசார் துன்புறுத்தால் ஜெயமூர்த்தி மரணம்: நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.02.2019) விடுத்துள்ள அறிக்கை: பாகூர் காவல்நிலையப் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால் ஜெயமூர்த்தி காவலில் மரணமடைந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே அரசுக்குத் […]

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலையச் சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை!

ஜூன் 10, 2015 கடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம். இந்த ஊரில் ரயில்வே கேட் அருகில் ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ள தலித் […]

தன்வந்திரி நகர் காவல்நிலைய கொலையை மூடிமறைக்க முயற்சி: கண்டனம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.06.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் நடந்துள்ள லாக்கப் கொலையை மூடி மறைக்க புதுவை காவல்துறை மேற்கொண்டுள்ள முயற்சிகளை மக்கள் சிவில் […]

ஒதியஞ்சாலை காவல்நிலைய கொலை: வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 11.02.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சந்திரசேகர் கொலை வழக்கு விசாரணை இன்று புதுவை, இரண்டாவது கூடுதல் மாவட்ட […]

ஒதியஞ்சாலை காவல்நிலைய கொலை: கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.01.1997 அன்று விடுத்துள்ள அறிக்கை :- புதுவை ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சந்திரசேகர் கொலை வழக்கில் உடனடியாக நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்திடவும், தற்காலிக […]