‘பெரியாரியல் அறிஞர்’ வே.ஆனைமுத்து அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்: தமிழக முதல்வருக்கு அஞ்சலட்டை அனுப்பும் இயக்கம்!

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சென்னையில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலட்டை அனுப்பும் இயக்கம் இன்று (03.05.2023), காலை 10.30 […]

சேலம் முருகேசன் காவல்துறையினரால் கொலை: வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்!

சேலம் முருகேசன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து இன்று (20.07.2021) தமிழக முதலமைச்சர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:- மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் கடந்த […]

மக்களைக் கொன்று விட்டு, பணத்தை எறிந்துவிட்டால் வேலை முடிந்துவிட்டதா? : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்!

தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு: “மக்களைக் கொன்று விட்டு, அவர்கள் மீது பணத்தை எறிந்துவிட்டால் வேலை முடிந்துவிட்டதா?” – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி கடும் கண்டனம்! தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு […]

தமிழகத்தில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்!

பல்லாண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமிழக முதல் அமைச்சருக்குக் கூட்டாக எழுதிய கடிதம்: ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தங்களுக்கு, எங்கள் வாழ்த்துகளை […]