காலாப்பட்டு ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை தர வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2023) விடுத்துள்ள அறிக்கை: காலாப்பட்டு தனியார் ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை தர […]

மக்களைக் கொன்று விட்டு, பணத்தை எறிந்துவிட்டால் வேலை முடிந்துவிட்டதா? : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்!

தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு: “மக்களைக் கொன்று விட்டு, அவர்கள் மீது பணத்தை எறிந்துவிட்டால் வேலை முடிந்துவிட்டதா?” – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி கடும் கண்டனம்! தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு […]