ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை அறிவுரைக் குழுக் கூட்டத்தில் தலைமை நீதிபதி கருத்துக் கூற வாய்ப்பு மறுப்பு: புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.11.2023) விடுத்துள்ள அறிக்கை: ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை அறிவுரைக் குழுக் கூட்டத்தில் தலைமை நீதிபதி கருத்துக் கூற வாய்ப்பு மறுக்கப்பட்டது […]

பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலைப் பட்டப் படிப்புத் தொடக்கம்: முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றியும், பாராட்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.09.2023) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தில் இந்தாண்டு முதுகலைப் பட்டப் படிப்புத் தொடங்கப்படுவதாக அறிவித்துள்ள முதலமைச்சர், கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ‘மக்கள் உரிமைக் […]

குடியரசுத் தலைவரை முக்கிய பிரமுகர்கள் சந்திக்கும் ஏற்பாட்டில் குளறுபடிகள்: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.08.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரிக்கு வருகைத் தந்த குடியரசுத் தலைவரை முக்கிய பிரமுகர்கள் சந்திக்கும் ஏற்பாட்டில் நடந்த குளறுபடிகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென […]

பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் பதவி நீக்கம்: புதுச்சேரி அரசுக்கு நன்றி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.07.2023) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் பதவி நீக்கம் செய்த புதுச்சேரி அரசுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் நன்றி தெரிவித்துக் […]

பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை பதவி நீக்க வேண்டும்: தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம்!

பாரதியார் பல்கலைக்கூடத்தில் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ்-ஐ பதவி நீக்க வேண்டும், அரசு நிதி, அதாவது பல்கலைக்கூடப் பேராசிரியர்கள், ஊழியர்களின் சம்பளப் பணம் ரூ.5 இலட்சத்து 17 ஆயிரத்தை […]

அரசு நிதி ரூ. 5 இலட்சம் முறைகேடு: பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை பதவி நீக்காததைக் கண்டித்து ஜூலை 4-இல் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.06.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு நிதி ரூ. 5 இலட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் பதவி நீக்கக் கோரி […]

சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் போராட்டம்: பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.06.2023) விடுத்துள்ள அறிக்கை: சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேநிலைப் பள்ளி இடம் மாறுதல் பிரச்சனையில் பல்வேறு நிர்வாகக் குளறுபடிகள் செய்து மாணவிகள் வீதியில் இறங்கிப் போராடும் […]

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்கி உடனே அரசாணை வெளியிட வேண்டும்: கல்வி உரிமை மாநாட்டில் தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் இன்று (04.06.2023) காலை 10 மணியளவில், சோழிய செட்டியார்கள் சமூகக் கூடத்தில் கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு […]

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என முதலமைச்சர் உறுதி: போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது!

ஜுன் 1 கல்வித்துறை முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (31.05.2023) விடுத்துள்ள அறிக்கை: சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என முதல்வர் ந.ரங்கசாமி உறுதி […]

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்க வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சமூக நல அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (29.05.2023), காலை 10 மணிக்கு, தமிழர் களம் அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் […]