பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பள்ளி முதல்வரைக் கைது செய்ய டிஜிபிக்கு மனு!

புதுச்சேரி முதலியார்பேட்டை 100 சாலையில் உள்ள செவன்த்டே மேல்நிலைப் பள்ளியல் பயின்ற +2 மாணவிக்கு அப்பள்ளி ஆசிரியர் பாலியல் ரீதியான செய்திகளை வாட்சாபில் அனுப்பியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அம்மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் […]

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

சமூக ஜனநாயக இயக்கங்கள் முதலமைச்சரிடம் மனு! சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் […]