No Image

புதுச்சேரி: ஊழல் அமைச்சர்கள் சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்துக் கொள்ளக் கூடாது!

நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் வழக்குப் பதியப்பட்டுள்ள அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோரை உடனடியாக பதவியை விட்டு நீக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் […]

No Image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் – சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் பாடி வழிபடலாம் என்ற அரசின் உத்தரவை […]

No Image

அதியமான்கோட்டை காவல்நிலைய துப்பாக்கி கொள்ளை சம்பவம் – உண்மையறியும் குழு அறிக்கை

செய்தியாளர் கூட்டத்தில் அ.மார்க்ஸ்… செய்தியாளர் கூட்டத்தில் உண்மையறியும் குழுவினர்… செய்தியாளர் கூட்டத்தில் உண்மையறியும் குழுவினர்… நடந்தவற்றை விளக்குகிறார் அரிபாபு… அதியமான்கோட்டை காவல்நிலையம்… சர்ச்சைக்குரிய இடம்… துப்பாக்கிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வாழைத்தோப்பு … காவல்துறையால் பாதிக்கப்பட்ட […]

No Image

தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…

உண்மை அறியும் குழு அறிக்கை: தொகுப்பு: பேராசிரியர் அ. மார்க்ஸ் தென்காசியில் சமீபகாலமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்கள், கொலைகள் சார்பாக ஆய்வு செய்ய மனித உரிமை இயக்கங்கள் பலவும் இணைந்த உண்மை […]

No Image

ஈழத்தமிழர்கள் வாழும் அகதி முகாம்களின் நிலை…

 உண்மை அறியும் குழு அறிக்கை: இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்துள்ளது. ஜனவரி 12, 2006 தொடங்கி ஜுலை […]

No Image

மேலவளவு வாக்குமூலங்கள் உணர்த்தும் உண்மைகள்…

உண்மை அறியும் குழு அறிக்கை: சமூக இயலாமைகள் ஒழிப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து அய்ந்து ஆண்டுகள் ஆனபின்பும் “ஹரிஜன’ங்களின் பல்வேறு சிவில் இயலாமைகள், நமது கிராமங்களில் இன்னம் நீடிப்பது வருத்தமளிக்கிறது. மதுரை மாவட்டம் மேலூர் […]