அரசு செயலர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது என சுற்றறிக்கை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.06.2022) விடுத்துள்ள அறிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அரசு செயலர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது எனத் தலைமைச் செயலர் உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டுமென ‘மக்கள் […]

ஊழல் அதிகாரியான கலைப் பண்பாட்டுத் துறைச் செயலரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.11.2021) விடுத்துள்ள அறிக்கை: ஊழல் அதிகாரியான கலைப் பண்பாட்டுத் துறைச் செயலரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டுமென மத்திய அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் […]

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக முதல்வரை நியமிக்க முயற்சி: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.09.2021) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக நியமன விதிகளைத் திருத்தி முதல்வரை நியமிக்க கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் முயற்சிப்பது குறித்து […]