குடியரசுத் தலைவரை முக்கிய பிரமுகர்கள் சந்திக்கும் ஏற்பாட்டில் குளறுபடிகள்: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.08.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரிக்கு வருகைத் தந்த குடியரசுத் தலைவரை முக்கிய பிரமுகர்கள் சந்திக்கும் ஏற்பாட்டில் நடந்த குளறுபடிகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென […]

புதுச்சேரியின் 4 பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து ஆணைப் பிறப்பிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.12.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் வசிக்கும் நான்குப் பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினர் என அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் […]