சேலம் முருகேசன் காவல்துறையினரால் கொலை: வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்!

சேலம் முருகேசன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து இன்று (20.07.2021) தமிழக முதலமைச்சர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:- மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் கடந்த […]

தன்வந்திரி நகர் காவல்நிலைய கொலையை மூடிமறைக்க முயற்சி: கண்டனம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.06.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் நடந்துள்ள லாக்கப் கொலையை மூடி மறைக்க புதுவை காவல்துறை மேற்கொண்டுள்ள முயற்சிகளை மக்கள் சிவில் […]

இராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (31.05.1998) விடுத்துள்ள அறிக்கை: மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) தமிழ்நாடு & பாண்டிச்சேரி சார்பில் பாண்டிச்சேரியில் மே மாதம் 30.05.1998, 31.05.1998 […]