காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் 7 பழங்குடி இருளர்கள் சித்திரவதை, பொய் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (07.04.2023) விடுத்துள்ள கூட்டறிக்கை: காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பழங்குடி […]

காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பழங்குடியினர் சித்திரவதை, பொய் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கூட்டத்தில் முடிவு 07.03.2023 அன்று, மாலை 4.30 மணியளவில், பெரியார் படிப்பகத்தில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் […]

தன்வந்திரி நகர் காவல்நிலைய கொலையை மூடிமறைக்க முயற்சி: கண்டனம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.06.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் நடந்துள்ள லாக்கப் கொலையை மூடி மறைக்க புதுவை காவல்துறை மேற்கொண்டுள்ள முயற்சிகளை மக்கள் சிவில் […]