புதுச்சேரியின் 4 பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து ஆணைப் பிறப்பிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.12.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் வசிக்கும் நான்குப் பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினர் என அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் […]

உள்ளாட்சித் தேர்தலைப் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் நடத்த கூடாது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.10.2021) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலைப் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் நடத்த கூடாது என அரசையும், தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறோம். புதுச்சேரியில் உள்ளாட்சித் […]

காலாப்பட்டு சிறையில் சிறைவாசி மரணம்: சிறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.09.2021) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணைச் சிறைவாசி இறந்ததற்குச் சிறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்பதால் அனைவர் மீதும் உரிய […]

மக்களைக் கொன்று விட்டு, பணத்தை எறிந்துவிட்டால் வேலை முடிந்துவிட்டதா? : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்!

தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு: “மக்களைக் கொன்று விட்டு, அவர்கள் மீது பணத்தை எறிந்துவிட்டால் வேலை முடிந்துவிட்டதா?” – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி கடும் கண்டனம்! தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு […]

ஜெயமூர்த்தி காவலில் கொல்லப்பட்ட வழக்கில் காவலர் புகார் ஆணைய உத்தரவைப் பின்பற்றி விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.06.2021) விடுத்துள்ள அறிக்கை: விசாரணைச் சிறைவாசி ஜெயமூர்த்தி காவலில் கொல்லப்பட்ட வழக்கில் காவலர் புகார் ஆணையம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றி விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டுமென […]

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரியில் கொரோனா தொற்றைத் தடுப்பது குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் வரும் 26.04.2021 திங்களன்று தலைமைச் செயலர், சுகாதரத்துறைச் செயலர் ஆகியோர் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி […]

புதுச்சேரியில் முழு ஊரடங்குக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் புதுச்சேரி அரசு கொரோனா தொற்றைக் […]