சட்டத்துறை அதிகாரி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: தலைமைச் செயலரிடம் மனு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.05.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி சட்டத்துறை அதிகாரி உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் […]