ஒதியஞ்சாலை காவல்நிலைய கொலை: வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 11.02.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சந்திரசேகர் கொலை வழக்கு விசாரணை இன்று புதுவை, இரண்டாவது கூடுதல் மாவட்ட […]

ஒதியஞ்சாலை காவல்நிலைய கொலை: கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.01.1997 அன்று விடுத்துள்ள அறிக்கை :- புதுவை ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சந்திரசேகர் கொலை வழக்கில் உடனடியாக நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்திடவும், தற்காலிக […]