கடலூர் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிகளை ஏற விடாமல் தடுத்து தனியார் பேருந்து நடத்துநர்கள், ரவுடிகள் அராஜகம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (17.05.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கடலூர் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிகளை ஏற விடாமல் தடுத்து மிரட்டி தனியார் பேருந்து நடத்துநர்கள், […]