அரசுப் பள்ளி மாணவி தற்கொலை: தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.12.2021) விடுத்துள்ள அறிக்கை: கதிர்காமத்தில் உள்ள பள்ளியில் பயின்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணமான தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு […]