பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலைப் பட்டப் படிப்புத் தொடக்கம்: முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றியும், பாராட்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.09.2023) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தில் இந்தாண்டு முதுகலைப் பட்டப் படிப்புத் தொடங்கப்படுவதாக அறிவித்துள்ள முதலமைச்சர், கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ‘மக்கள் உரிமைக் […]

முதலமைச்சருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.01.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி மீது செருப்பை வீசுங்கள் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியுள்ள ஏனாம் […]

முதலமைச்சர் அறிவுறுத்தலை மீறி பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க முயற்சி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.04.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி முதலமைச்சரின் அறிவுறுத்தலை மீறி பாரதியார் பல்கலைக்கூட நுண்கலைத்துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக உதவிப் பேராசிரியர்கள் […]

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.06.2021) முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து அளித்த மனு: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடந்த 2015ஆம் ஆண்டு தாங்கள் முதலமைச்சராக இருந்த போது […]