பழங்குடியினருக்குப் பட்டா வழங்கத் தடையாக இருக்கும் ஆணையரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்!

பழங்குடியினருக்குப் பட்டா வழங்கத் தடையாக இருக்கும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்: ஏராளமான பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது! புதுச்சேரி வில்லியனூர் பெருமாள்புரத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக […]