No Image

கசாப்புக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்: இந்திய அரசு மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமிப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 22.11.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக கருத்து வலுப்பெற்று வரும் வேளையில் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பை ரகசியமாக எரவாடா சிறையில் […]

No Image

புதுச்சேரியில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த, அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 19.11.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த காலக்கெடு விதித்தும், அரசு வரையறுத்த கட்டணத்திற்கு அதிகமாக வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளதை […]

No Image

தருமபுரி: தலித்கள் மீதான வன்கொடுமை – உண்மை அறியும் குழு அறிக்கை

தருமபுரி பெரியார் மன்றத்தில் 15.11.2012 அன்று மாலை 4 மணிக்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை:  சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாய் கிராமத்தை ஒட்டிய […]