காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் 7 பழங்குடி இருளர்கள் சித்திரவதை, பொய் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (07.04.2023) விடுத்துள்ள கூட்டறிக்கை: காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பழங்குடி […]

புதுச்சேரியின் 4 பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து ஆணைப் பிறப்பிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.12.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் வசிக்கும் நான்குப் பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினர் என அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் […]