பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

சமூக ஜனநாயக இயக்கங்கள் முதலமைச்சரிடம் மனு! சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புரட்சியாளர் அம்பேத்கர் […]

ஸ்ரீ பெரும்புதூரில் வழிப்பறி செய்த வடநாட்டு இளைஞன் என்கவுண்டர் கொலை – உண்மை அறியும் குழு அறிக்கை!

அக் 19, 2021,சென்னை சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ பெரும்புதூர் அருகில் உள்ள பென்னலூரில் வசிக்கும் சுங்கச் சாவடி ஊழியர் இந்திரா (வயது 55, – க/பெ: ரெங்கநாதன்) என்பவரது 5 […]

சேலம் கதிர்வேல் என்கவுன்டர்: ஒரு அப்பட்டமான படுகொலை!

உண்மை அறியும் குழு அறிக்கை சேலம் மே10, 2019 சேலத்திலுள்ள குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு என்னும் இடத்தில் கதிர்வேலு எனும் 24 வயது இளைஞன் சென்ற மே 2 காலை ‘என்கவுன்டர்’’ செய்து கொல்லப்பட்ட செய்தி […]

காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்குத் தடை கோரி மாசுக் கட்டுபாட்டுக் குழு அலுவலகம் முற்றுகை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (02.05.2018 புதன்கிழமை), காலை 10 மணியளவில், புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- […]

கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்: உண்மை அறியும் குழு அறிக்கை

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். […]

No Image

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். குருசாமி காலமானார் – வீரவணக்கம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (1.7.2017) விடுத்துள்ள அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மத்திய அரசின் தாமிர பட்டய விருதுப் பெற்ற புதுச்சேரி சுதந்திரப் […]

No Image

மயிலாடுதுறை கோட்டம் திருநாள்கொண்ட சேரியில் பொதுச் சாலை வழியே தலித் பிணங்களை எடுத்துச் செல்ல எதிர்ப்பு – அறிக்கை

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள வழுவூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த திருநாள்கொண்ட சேரி எனும் சிற்றூரில் கடந்த இரு மாதங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் […]

No Image

திருநெல்வேலி கான்சாபுரம் கிட்டப்பா என்கவுன்டர் கொலை உண்மை அறியும் குழு அறிக்கை!

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பத்தமடை முன்னீர்ப்பள்ளத்திற்கு அடுத்துள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த சுப்புக்குட்டித் தேவர் – அம்பிகாவதி ஆகியோரின் மகன் கிட்டப்பா (34). இவர் திருநெல்வேலி சுத்தமல்லிக்கு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிர்புறம் உள்ள தற்போது […]

No Image

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை 10.06.2015 அன்று கடலூர் செய்தியாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.  கடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில்உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம். […]

No Image

9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்!

10 மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்தால் மட்டும் போதுமா? அக்கறையுள்ள கல்வியாளர்களின் கூட்டறிக்கை சென்னை, 26, மே, 2015. இந்த ஆண்டு +2 மற்றும் 10 ம் வகுப்புத் தேர்வுகளில் நமது மாணவர்கள் […]