காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் 7 பழங்குடி இருளர்கள் சித்திரவதை, பொய் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (07.04.2023) விடுத்துள்ள கூட்டறிக்கை: காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பழங்குடி […]

திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபா.கல்விமணி, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி.இரமேஷ், பொருளாளர் மு.நாகராஜன், துணைத் தலைவர் கோ.ஆதிமூலம், புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (15.11.2022) விழுப்புரத்தில் […]

No Image

பழங்குடி இருளர் வீட்டிற்குத் தீ வைப்பு – புகார்!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் நாள் : 26.02.2017 அனுப்புதல் ராமாயி (45/2017) க/பெ, தங்கராசு 8-லேபர் காலனி. பள்ளிக்கரணை காஞ்சிபுரம் மாவட்டம், அ.கு,எண்-600100. பெறுதல் : உயர்திரு, காவல் உதவி ஆய்வாளர், பள்ளிக்கரணை […]