டிசம்பர் 10: உலக மனித உரிமைகள் நாள்: காவல் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்!

அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டை சிற்றூரைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் காவலர்கள் அடித்ததினால் இறந்துபோனார். இதுகுறித்து அக்குடும்பத்தினரும், பாமகவினர் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் உடலைப் பெற மாட்டோம் என்று போராடி […]

No Image

டெல்லி குண்டு வெடிப்பில் (2005) குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை – அ.மார்க்ஸ்

இதை வெறும் செய்தியாக வாசித்துக் கடந்ததோடு மட்டுமின்றி சற்று விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கவும் வேண்டும். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் எல்லாமும் கூட இது குறித்துப் பேசி இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து The Hindu (Feb […]

No Image

கல்வியும் குழந்தைகளும் – மு. சிவகுருநாதன்

குழந்தை நேயப்பள்ளிகள் (Child Friendly Schools) ஒரு இனிமையான கருத்தாக்கம். சீர்மிகு காவல், மனித நேயக் காவல் என்பதுபோல் இதுவும் வெற்று முழக்கமாக இருக்கக் கூடாது. கல்வியின் ஒவ்வொரு அலகும் குழந்தையுடன் முரண் எதிர்வை […]

No Image

கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்? (2) – மு. சிவகுருநாதன்

பகுதி இரண்டு… (ஜன. 30,31 – 2017 ஆகிய இரு நாள்கள் “பாடத்துடன் நற்பண்புகளை இணைத்துக் கற்பித்தலும் கற்றலும்” (VITAL – Value Integrated Teaching And Learning) பயிற்சி 9, 10 தமிழ் […]

No Image

கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்? (1) – மு. சிவகுருநாதன்

(ஜன. 30,31 – 2017 ஆகிய இரு நாள்கள் “பாடத்துடன் நற்பண்புகளை இணைத்துக் கற்பித்தலும் கற்றலும்” (VITAL – Value Integrated Teaching And Learning) பயிற்சி 9, 10 தமிழ் மற்றும் சமூக […]

No Image

மரண தண்டனை என்றொரு குற்றம் – ஆல்பெர் காம்யு

பழிக்குப் பழி வாங்கும் சட்டம் பொருத்தமற்றது என்ற உண்மை ஒருபக்கம் இருக்கட்டும். திருடனிடம் அவன் திருடிய பணத்திற்குச் சமமான தொகையை அவனுடைய வங்கிக் கணக்கிலிருந்து கழித்துக் கொள்வது போதுமான தண்டனையாக இல்லாமலிருக்கலாம். அதே போன்று தீயிட்டுக் […]

No Image

வீரப்பன் வழக்கில் 4 பேர் உட்பட 15 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு: வழக்கு விவரங்கள் – கோ.சுகுமாரன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவ கிரிதி சிங் ஆகியோர் இன்று (21.01.2014) வீரப்பன் வழக்கில் சைமன், பிளவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசைக்கார மாதையன் உள்ளிட்ட இந்திய அளவில் 9 வழக்குகளில் […]

No Image

சிறைகளில் மனித உயிர்கள் பலியாகி புள்ளி விவரங்களாக கிடப்பது தடுக்கப்படுவது எந்நாளோ? – கோ.சுகுமாரன்

2009ம் ஆண்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் மரணமடைந்த சரவணன் என்பவருக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை சென்ற டிசம்பர் 18 அன்று இறந்துப் […]