No Image

என்.எல்.சி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்!

பேரா. அ.மார்க்ஸ் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி)  பேரா. பிரபா.கல்விமணி (ஒருங்கிணைப்பாளர், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்), எம்.நிஜாமுதீன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு), கடலூர், […]

No Image

உத்தராகாண்டில் பேரிடரில் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களை மீட்க வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.06.2013) விடுத்துள்ள அறிக்கை: உத்தரகாண்டில் மழை, வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களைக் கண்டறிந்து மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’’ […]

No Image

மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தேர்தல் பாதைக்குத் திரும்பியவர்களை துன்புறுத்தும் தமிழகக் காவல்துறை – அறிக்கை

சென்னை செய்தியாளர் மன்றத்தில் இன்று (20.06.2013) காலை 11.30 மணிக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், பேராசிரியர் ப.சிவகுமார். பேராசிரியர் மு.திருமாவளவன், வழக்கறிஞர்கள் மனோகரன், கி.நடராஜன், வி.சீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட பத்திரிகை செய்தி: அரசியல் சட்ட […]

No Image

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்: கட்சி, அமைப்புகள் கூட்டத்தில் முடிவு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 7.6.2013 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் […]