No Image

புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.03.2017) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் போது மின்சாரம் தடைப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து உயரதிகாரிகள் […]