தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (30.05.2018) விடுத்துள்ள அறிக்கை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்று அவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென ‘மக்கள் […]