காலாப்பட்டு சாசன் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது: ஆளுநரிடம் சமூக அமைப்புகள் மனு!

புதுச்சேரி காலாப்பட்டு ஸ்ரெட்ஸ் சாசன் தொழிற்சாலை உற்பத்தியை அதிகரிக்கும் விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களை நேரில் சந்தித்து சமூக அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. […]

காலாப்பட்டில் மக்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு: நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.05.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு சாசன் தொழிற்சாலைக்கு எதிராக கருத்துக் கூற வந்த பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு […]