காவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.08.2019) விடுத்துள்ள அறிக்கை: கரிக்கன் நகர் ஜெயமூர்த்தி காவலில் இறந்த வழக்கில் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகளைக் […]