சிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

விசாரணை சிறைவாசி ஜெயமூர்த்தி காவலில் இறந்த வழக்கு விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி (22) என்பவரை கடந்த […]