No Image

இலங்கையில் முகாமிற்குள் சிறைப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம், 27.10.2009 அன்று மாலை 7 மணியளவில், கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் சூ.சின்னப்பா, சு.சாமிநாதன், பா.மார்கண்டன், கி.கண்ணன், மு.பொன்னுசாமி, […]

No Image

மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் – இரங்கல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 10.10.2009 அன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி: இந்திய அளவில் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் மறைவுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் […]

No Image

பழங்குடி இருளர் தாக்கப்பட்ட வழக்கு: குற்றவாளிகளை விடுவிக்க காரணமாக இருந்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பழங்குடி இருளர் பதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேரசிரியர் பிரபா,கல்விமணி ஆகியோர் 08.10.2009 அன்று, புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: பழங்குடி இருளர் ஒருவரை […]