No Image

கைதி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.07.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் சிறைக் கைதி போலீசாரால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி […]

No Image

புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.07.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் சட்டவிரோத நடவடிக்கைகள், முறைகேடுகள் குறித்து பதிவாளர் ராஜீவ் யதுவன்ஷி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கைகளின் […]