புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.08.2019) விடுத்துள்ள அறிக்கை: புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை ‘மக்கள் உரிமைக் […]

சிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

விசாரணை சிறைவாசி ஜெயமூர்த்தி காவலில் இறந்த வழக்கு விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி (22) என்பவரை கடந்த […]

காவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.08.2019) விடுத்துள்ள அறிக்கை: கரிக்கன் நகர் ஜெயமூர்த்தி காவலில் இறந்த வழக்கில் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகளைக் […]