தமிழ் வளர்ச்சி சிறகம் மீண்டும் செயல்பட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.02.2023) விடுத்துள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சி சிறகம் மீண்டும் செயல்பட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் […]

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீசார் மீது வழக்குப் பதிய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.02.2023) விடுத்துள்ள அறிக்கை: விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீசார் அனைவர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு […]

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.02.2023) விடுத்துள்ள அறிக்கை: விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீசார் அனைவர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு […]

இருசக்கர மோட்டார் வாகன நிலையங்களுக்கு உரிமம்: அமைச்சர் சந்திர பிரியங்கா அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.02.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் இருசக்கர மோட்டார் வாகன நிலையங்களுக்கு உரிமம் வழங்குவதைத் தொடங்கி வைத்துள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அவர்களுக்கு ‘மக்கள் […]