No Image

புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.07.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் சட்டவிரோத நடவடிக்கைகள், முறைகேடுகள் குறித்து பதிவாளர் ராஜீவ் யதுவன்ஷி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கைகளின் […]

No Image

புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்துப் படிப்புகளிலும் 25% இடஒதுக்கீடு: புதுவைப் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 08.06.2014 ஞாயிறன்று, காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் […]

No Image

புதுச்சேரி ஆளுநர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி லலித் கலா அகாடமியில் மருமகளுக்குப் பதவி – கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.05.2014) விடுத்துள்ள அறிக்கை: துணைநிலை ஆளுநரின் மருமகளை அமைப்பாளராக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள லலித் கலா அகாடமியின் குழுவை கலைத்துவிட்டு புதுச்சேரி ஓவியக் கலைஞர்கள் அடங்கிய புதிய […]

No Image

ஈழத்தமிழர்களுக்காகப் போராடும் 16 தமிழ் அமைப்புகளுக்கு விதித்த தடையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.05.2014) விடுத்துள்ள அறிக்கை: இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கோரி உலக அளவில் போராடி வரும் தமிழ் அமைப்புகளையும், அதன் ஆதரவாளர்களையும் இந்திய அரசு […]

No Image

புதுவைப் பல்கலைக்கழகத்தில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம்: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.04.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழகத்தில் மாணவன் தாக்கிச் சித்திரவதைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அதிகாரிகள் குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றும் நோக்கில் செயல்படுவதால், […]

No Image

செய்யாத குற்றத்தை ஏற்கச் சொல்லி மாணவனைத் தாக்கிய பல்கலைக்கழகப் பேராசிரியர் அரிகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.04.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழக மாணவரை மகளிர் விடுதிக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தை ஒத்துக்கொண்டு பொய் வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தித் தாக்கிய […]

No Image

திராவிடர் விடுதலைக் கழகத் தேர்தல் பிரச்சாரத்தைச் சீர்குலைக்க காங்கிரசார் முயற்சி: கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.04.2014) விடுத்துள்ள அறிக்கை: தேர்தல் ஆணையத்தில் அனுமதிப் பெற்று நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தினரின் பிரச்சாரத்தைச் சீர்குலைக்க முயற்சித்த காங்கிரசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க […]

No Image

புதுச்சேரியில் மாணவி தற்கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.02.2014) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் […]

No Image

முருகன், சாந்தன், பேரறிவாளன் மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறோம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.02.2014) விடுத்துள்ள அறிக்கை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ‘மக்கள் […]

No Image

மருத்துவ மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.02.2014) விடுத்துள்ள அறிக்கை: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அஜாக்கிரதையாக […]