திருக்கனூர் காவல்நிலையத்தில் பொய் வழக்கில் பழங்குடி இருளர் இளைஞர் சித்தரவதை: நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

Press Release demanding Judicial Inquiry under the head of Retired High Court Judge on issue of the Police Excess on Scheduled Tribes Irula community people by foisting false cases and torture by Thirukanur Police, Puducherry

ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை அறிவுரைக் குழுக் கூட்டத்தில் தலைமை நீதிபதி கருத்துக் கூற வாய்ப்பு மறுப்பு: புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.11.2023) விடுத்துள்ள அறிக்கை: ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை அறிவுரைக் குழுக் கூட்டத்தில் தலைமை நீதிபதி கருத்துக் கூற வாய்ப்பு மறுக்கப்பட்டது […]

காலாப்பட்டு ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை தர வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2023) விடுத்துள்ள அறிக்கை: காலாப்பட்டு தனியார் ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை தர […]