ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் கல்வித்துறை அலுவலகப் பணிக்கு 49 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யபட்டதை ரத்து செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (17.10.2023) விடுத்துள்ள அறிக்கை: ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் கல்வித்துறை அலுவலகப் பணிக்கு 49 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யபட்டதை ரத்து செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]